அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.
Ajindeadman..
Death is not the greatest loss in the life.. BUT the greaest loss is what dies inside us while we live...!!!
Blog Archive
-
▼
2011
(42)
-
▼
July
(21)
- கூக்குரல்
- வியப்பு
- தேன்கூடு.....
- முகம்!
- முகம்!
- நேரம் நல்ல நேரம்!
- காலத்தின் கோலம்!
- சிறை..!
- திருமணம்!
- காதல் கவிதை
- சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
- கோடைக்கேற்ற உணவு...
- எடையை குறைக்கணுமா...?
- வயிற்றில் புண்ணா...?
- தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
- இதய ஆரோக்கியத்துக்கு.....
- வைட்டமின் என்றால் என்ன?
- நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
- செக்கிங் இன்ஸ்பெக்டர்
- பண மாலை
- உழைப்பு
-
▼
July
(21)
Monday, July 11, 2011
தேன்கூடு.....
நீ "சக்கரைகட்டி" என
நினைத்து
கரைக்க முயன்று...,
நேற்றெல்லாம்
பெய்த மழை
கடைசியில்
ஒப்புக்கொண்டது...
நீ சக்கரைகட்டி அல்ல...
"தேன்கூடு"...என்று..?!
நினைத்து
கரைக்க முயன்று...,
நேற்றெல்லாம்
பெய்த மழை
கடைசியில்
ஒப்புக்கொண்டது...
நீ சக்கரைகட்டி அல்ல...
"தேன்கூடு"...என்று..?!
நேரம் நல்ல நேரம்!
எந்த ஒரு நல்ல காரியத்தையும்
செய்வதற்கு
ராகு காலம் பார்க்க
வேண்டியதில்லையே....
செய்வதற்கு
ராகு காலம் பார்க்க
வேண்டியதில்லையே....
நாளும் கிழமையும் பார்த்துக்
கொண்டு
நோயும் தீர்வும்
வருவதில்லையே...
கொண்டு
நோயும் தீர்வும்
வருவதில்லையே...
மற்றோருக்கு மகிழ்ச்சி
தர வழிகளைத் தேடு...
சந்தோசம் உன்
முகவரிகளை
விசாரிக்கும்....
தர வழிகளைத் தேடு...
சந்தோசம் உன்
முகவரிகளை
விசாரிக்கும்....
காலத்தின் கோலம்!
மழை இல்லாத
மாநகரத்தில்
விவசாயம் இல்லை.
ஆனால்
விளைச்சலோ அமோகம்...
அடுக்குமாடி வீடுகள்!
மாநகரத்தில்
விவசாயம் இல்லை.
ஆனால்
விளைச்சலோ அமோகம்...
அடுக்குமாடி வீடுகள்!
Subscribe to:
Posts (Atom)